
ஈழத்தமிழர்களை மையப்படுத்தி சமீபத்தில் நடந்து முடிந்த ரொசோ மாநாட்டின் தீர்மானங்களை கையளிக்கும் நோக்கில் மு.ஸ்ராலின் ரீ.ஆர்.பாலு மற்றும் சுப.வீரபாண்டியன் ஆடுகியோர்க் நியூ யோர்க் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் 20ம் திகதி அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ள இவர்கள் இந்தியா திரும்பும் வழியில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக்கும் விஜயம் செய்து ரொசோ மாநாட்டுத் தீர்மானத்தின் நகல்களை அங்கும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment