
மேலும் இலங்கையில் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை உரிய தீர்வினை காண ஏன் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் இன்னர் சிற்ரி பிரஸ் பான் கீ மூனிடம் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐ.நாவின் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்ரி பிரஸின் மேற்கண்ட கேள்விகளினால் இலங்கை கடும் சீற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் அகில கால மீளாய்வில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment