மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday 22 May 2011
ராசபக்சவின் நண்பரை தோற்கடித்த ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அண்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார்............ read
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment