Translate

Sunday 15 May 2011

இந்தியாவிடம் காணிகளை அளிப்பதை நிறுத்து -மகிந்தவுக்கு எதிராக திருமலையில் மக்கள் போர்க்கொடி…!

திருமலை சம்பூர் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளை இந்தியாவிற்கு தாரை வார்க்க இலங்கை அரசு முடிவெடுத்தது இதை அடுத்து அந்த பகுதியில் வாழும்
1112குடும்பங்களை சேர்ந்த  நாலாயிரம் மக்களும் திரண்டு  எழுந்து  தமது எதிர்ப்பினை மகிந்தாவிற்கு  காட்டியுள்ளனர் .
இப்பகுதியில்  நாற்பத்தாறு குளங்களும் நான்கு பாடசாலைகளும் உள்ளன .http://www.ethirinews.com/?p=6417

No comments:

Post a Comment