Translate

Thursday 26 May 2011

வீரப்பன் சமாதியில், தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை வீரப்பன் மனைவி பெற்றுக் கொண்டார்

வீரப்பன் சமாதி அமைந்துள்ள மூலக்காட்டில் (மேட்டூர், தமிழ் நாடு), தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை மனிதம் வெளியீட்டார் அக்னி சுப்பிரமணியத்திடமிருந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின் அன்மையில் சிறையிலிருந்து விடுதலையான வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெற்றுக் கொண்டார். (24.05.2011).

No comments:

Post a Comment