Translate

Thursday 26 May 2011

பல்வேறு கஷ்டங்களைச் சுமந்து வாழும் பூம்புகார் மக்கள்


  யாழ்ப்பாணம் / அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் 16 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். J/90 கிராமசேவகர் பிரிவைக் கொண்ட இக்கிராம மக்கள் மீள்குடியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ............ READ MORE

No comments:

Post a Comment