
அக்பானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலில் துக்கம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முன்னரே மகிந்தர் முந்திவிட்டாராம் !
சமீபத்தில் இலங்கை சீனாவிடம் உதவிகோரியமையும், இலங்கையை சீனா ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் துக்கம் விசாரித்த மகிந்தரின் செயல்கள் இந்தியாவை மேலும் சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment