Translate

Sunday 22 May 2011

படைகளால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞரைக் காணவில்லை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்குவில் கிராமத்தில் வசித்துவந்த டிலக்ஸன் ஆனந்தராஜா (19) என்ற இளைஞர் கடந்த 15 ஆம் சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டபின் காணாமல்போயுள்ளார். இது தொடர்பான முறைப்பாடு ஒன்று மட்டக்களப்பில் உள்ள சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.......    read 

No comments:

Post a Comment