மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday 22 May 2011
வல்வெட்டித்துறை சிறுவர் நிகழ்வை குழப்ப முயன்ற ராணுவத்தினர்
வல்வெட்டித்துறை கொட்டியால் கடற்கரைப் பகுதியில் நேதாஜி கழக விளையாட்டு மைதானத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கென ஏற்படு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கழக கொடியினை அகற்றுமாறு இராணவத்தினர் வற்புறுத்தியதாக இளைஞர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்ததாக எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை உதவிக்கு அழைத்த போதும் முன்பே தனக்கு இராணுவத்தினருடன் முரண்பாடுகள் சிலவுள்ளதால் அதற்கு சற்றுதயங்கியதாகவும், பிணக்கு அதிகரித்தால் தனக்கு தெரியப்படுத்துமாறும் குறித்த கழக இளைஞர்களுக்கு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment