Translate

Thursday 2 June 2011

முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது திட்டமிட்ட தமிழினப் படுகொலையே!

வியாழக்கிழமை, ஆனி 02ஆம் நாள், 2011.
news
ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன்
திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க் காலில் அரங்கேறியுள்ளது என்று கூறியுள்ளார் யாழ்.மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன். யாழ்.மாநகர சபையில் இடம் பெற்ற ஐந்தாவது மாதாந்தக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செய் வதற்கு இதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது யாழ்.மாநகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் விஜயகாந்த், முள்ளிவாய்க் காலில் மரணமடைந்த மக்களுக்கு அஞ்சலி செய்வதாயின் புலிகளே அந்த மக்களின் மரணத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சி ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித் தார்................. read more  

No comments:

Post a Comment