Translate

Monday, 13 June 2011

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமா? அல்லது அடிமை வாழ்வுதான் தொடருமா?


மேலாதிக்க போக்குடைய எந்த ஒரு செயற்பாடுகளும் நகர்வுகளும் நீடித்த நிலைத் தன்மையை கொண்டிருந்ததாக எப்பொழுதும் இருந்ததில்லை என்பது உலக நியதிகளில் இருந்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடையம். ஆனால் இலங்கை அரசாங்கமோ தமிழர்கள் மீதான தமது அடக்குமுறையை கைவிடுவதாக இல்லை. இலங்கை இனவாத அரசும் அதன் அடிவருடிகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதை மட்டுமே இலக்காக கொண்டு தனது நகர்வுகளை அனைத்து வழிகளிலும் மேற்கொள்கிறது............. read more

No comments:

Post a Comment