Translate

Thursday 2 June 2011

தமிழர்களை தாக்கிய அரச பயங்கரவாதம் தற்போது தெற்கையும் பதம் பார்க்கின்றது:-


கட்டுநாயக்க இளைஞர் கொலை குறித்து மனோ கணேசன் 
 
வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள இளைஞனின் மரணமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, .......... read

No comments:

Post a Comment