கைதிகளைப் பார்க்கச் செல்வோர் மீதும் பாலியல் பலாத்காரம் !
வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட செல்லும் உறவினர்கள் சிறைக் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கைதிகளின் பெண் சகோதரர்கள் அல்லது மனைவிமார் பார்வையிட செல்லும் போது இரவுவேளைகளில் அதிகாரிகளினால் கூறப்படுகின்ற வேறு சில இடங்களில் குறிப்பிட்ட சில நாட்கள் தங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்வையிடலாம் என அச்சறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்............. read more
No comments:
Post a Comment