Translate

Saturday 16 July 2011

படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் -


படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் -

சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க:- 
படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம் -

 
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் ஆதாரமற்றது எனவும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்................ read more

No comments:

Post a Comment