ஜனநாயக முறையிலான தேர்தலுக்கு இராணுவத்தினர் தடையாக இருப்பார்களாயின் ஜனநாயக வழியில் போராட தயாராக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 
நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது தேர்தல் காலமாகும். இதனால் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்த அமைச்சர்களில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிக்குரிய கட்சி என்கின்றனர்............. read more  
 
 
No comments:
Post a Comment