ஒலிம்பிக்கில் சாதனை படைத்து உலகிற்கு உதாரணமான துஷ்யந்தன் 
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்த விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையின் மாணவன் செல்வன் சிவராஜா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகைப் பெருமைப் படுத்தியுள்ளது.
மாற்றுவலுவுடைய மாணவன் துஷ்யந்தன் ஏதென்ஸ் நகரில் கால்பதித்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றமை யாழ்ப்பாண மண்ணிற்கு மட்டுமன்றி இலங்கைத் தீவுக்கே பெருமை சேர்ப்பதாகும்.
மாணவன் துஷ்யந்தனின் இச்சாதனை சாதாரணமானதன்று............. read more 
 
 
No comments:
Post a Comment