Translate

Saturday 16 July 2011

வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு வீடு வீடாக வற்புறுத்தும் படையினர்; சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு





newsகிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். ............. read more

No comments:

Post a Comment