Translate

Thursday 7 July 2011

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் -நாடாளுமன்றில் லக்ஷ்மன் கிரியயல்ல!

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் -நாடாளுமன்றில் லக்ஷ்மன் கிரியயல்ல!

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது.  அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி.ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எம்மிடம் இல்லை.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலைவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.
இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியயல்ல எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்............... read more

No comments:

Post a Comment