இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் -நாடாளுமன்றில் லக்ஷ்மன் கிரியயல்ல!

வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலைவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.
இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியயல்ல எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்............... read more
No comments:
Post a Comment