Translate

Thursday 7 July 2011

வன்னி யுத்தத்தில் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை உறுதி! – போல் நியூமன்


வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.
ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்................read more 

No comments:

Post a Comment