Translate

Thursday 11 August 2011

கோத்தபாயவின் கருத்துக்கு ஜெயலலிதா வன்மையான கண்டனம் !

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும் தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் விமர்சனத்தால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்...............  read more

No comments:

Post a Comment