Translate

Sunday 28 August 2011

நெருப்பாகிவிட்டாள் செங்கொடி : கண்ணகி விழாவில் வைகோ முழக்கம்


சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,

‘’இந்த இலக்கிய அமைப்புகள் எதற்க்காக நடத்தப்படுகிறது என்பது பலருக்கு புரிவதில்லை.

தமிழர்களுக்கு உள்ள வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயரிய பண்புகளை எடுத்துக்காட்டவும், அந்த குணங்களை நம் சமுகம் கடைபிடிக்கவும் எடுத்துச் சொல்வதுதான் இந்த விழாவின் நோக்கம்.......... read more 

No comments:

Post a Comment