Translate

Sunday 28 August 2011

நாங்கள் உயிர்பிச்சை கேட்க மாட்டோம்; எங்களிடம் உயிர் பிச்சை கேட்பார்கள் : சீமான் பேச்சு

பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (28.8.2011) இரவு பொதுக்கூட்டம் நடந்தது.  முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நடந்த இந்த கூட்டத்திற்கு    சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார்............. read more

No comments:

Post a Comment