Translate

Sunday 28 August 2011

பேரறிவாளனை சித்ரவதை செய்து பொய்யான வாக்குமூலம் வாங்கினர்: வைகோ குற்றச்சாட்டு

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்............ read more 

No comments:

Post a Comment