Translate

Friday 26 August 2011

மர்மமனிதர் இயக்கம் முற்றுமுழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகிறது!- யோகேஸ்வரன்.பா.உ.



மர்ம மனிதன்' செயற்பாடுகளானது முற்று முழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எஸ்.யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளையை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே யோகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் இங்கு பேசுகையில்..,......... read more 

No comments:

Post a Comment