Translate

Wednesday 31 August 2011

சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து மருத்துவர் இராமதாசு - திருமா சந்திப்பு


திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களை நேற்று இரவு (30-08-2011) எழுச்சித்தமிழர் சந்தித்து பேரறிவாளன், சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து விவாதித்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்காக பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ராமதாஸ் கூறியது: தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு...


No comments:

Post a Comment