Translate

Wednesday 31 August 2011

தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !

இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் ............. read more 

No comments:

Post a Comment