Translate

Thursday 11 August 2011

ஊழல் புகாரில் சோனியா காந்தியும் சீக்கிரமே சிக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் ஊழல் புகாரில் சிக்குவார் என்று தமிழக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தன்னுடையது என கூறுவதற்கு இடம் அளித்து விடக்கூடாது. கடல் முற்றுகை போராட்டம் நடத்திய என் மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.............. read more

No comments:

Post a Comment