மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 8 August 2011
விடுதலைப் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்த பேஸ் புக் முடக்கம்
விடுதலைப் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் வகையில் இயங்கி வந்த மூன்று பேஸ் புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன குறித்த மூன்கு கணக்குகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துக்கள் வெளியிடப்பட்ட காரணத்தினால் பேஸ் நிறுவனமே இந்தக் கணக்குகளை முடக்கியுள்ளன...................... read more
No comments:
Post a Comment