
தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற பேரவலத்தில் சிக்கி உயிர்தப்பிய பெண்களின் உள்ளக்குமுறல்களை தமிழ்நாட்டு தொலைகாட்சி ஒன்று வெளிக்கொண்டுவந்துள்ளது. இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினர் பெண்கள் மீது மேற்கொண்ட கொடுமையான சம்பவங்களை விளக்கும் இப்பதிவை இக்காணொளியில் காணலாம்....................
. read more
No comments:
Post a Comment