Translate

Tuesday 20 September 2011

உண்மைதான்” ஜெயின் ஆணையத்திடம் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டார் - (12) – விடுதலை இராசேந்திரன்

ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் ராஜீவ் கொலை தொடர்பான பல கோப்புகள் ‘மாயமாய்’ மறைந்து போயின. “அய்யோ, இளம் தலைவரை கொன்றுவிட்டார்களே” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் காங்கிரசார், ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில், எந்த கவலையோ, அக்கறையோ காட்டியதில்லை......... read more 

No comments:

Post a Comment