Translate

Thursday 1 September 2011

57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in)

சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது இறுதி பாதுகாப்பு வலயம் என அழைக்க  பட்ட பகுதிகளிற்குள் தங்கி இருந்த மக்களையும் போராளிகளையும் கைது செய்து  கொன்று குவித்தது . இவ்வாறாக  போராளிகள் குழு ஒரு கொட்டகைக்குள்  பாதுகாப்பு தேடி வாழ்ந்த வேளை அவர்கள் மீது நச்சு எறிகுண்டுகளை வீசி கொன்று அழித்துள்ளது........... read more 
அனைவரும் ஒன்றாய் வாரீர் .ஓரணி சேர்வீர். இது வரலாற்று கடமை .

No comments:

Post a Comment