Translate

Thursday 1 September 2011

பொதுமக்களிடம் வாங்கிக்கட்டிய இராணுவத்தினர்: யாழ் மக்கள் துணிச்சல் !

திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு மோதல் உருவாகியுள்ளது. மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இராணுவத்தினரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன............ read more 

No comments:

Post a Comment