யாழ்.குருநகரில் மர்ம மனிதன் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சற்று முன்னர் அந்தப் பகுதியில் மர்ம மனிதர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டதை அடுத்து அவரை மக்கள் மடக்கிப்பிடித்துக் கட்டியபொழுது அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டுச் சென்றிருப்பதாக கிராமத்தில் தகவல் பரவியது..............  read more