மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 30 September 2011
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது
குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது எனவே அரசியல் தீர்வு தொடர்பாக இந்த வருடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க, வலியுறுத்தியுள்ளார்........... read more
No comments:
Post a Comment