Translate

Monday 3 October 2011

சிறிலங்கா அதிபரின் அலரிமாளிகை நாடகத்தை பார்த்துரசித்ததோடு சான்றிதழ்களையும் வழங்கியதனால் சிக்கலில் மாட்டினார் அவுஸ்திரேலிய தூதுவர்!


அலரிமாளிகையில் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்வில் 1800 முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கூறி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். அதில் கலந்துகொண்ட அவுஸ்ரேலிய தூதுவர் கதி குலுக்மன் சான்றிதழ்களை வழங்கியதற்கு அவுஸ்திரேலியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன............... read more 

No comments:

Post a Comment