Translate

Wednesday 19 October 2011

இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம்: சந்திரிகா

இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம்: சந்திரிகா
இலங்கை நாடாளுளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் பேர் உள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர்,கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும்,அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும் என்றும் தெரிவித்தார்......... read more 

No comments:

Post a Comment