மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 19 October 2011
உள்ளாட்சித் தேர்தல்: தற்போதைய நிலவரங்கள்
உள்ளாட்சித்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தற்போதைய நிலவரங்கள் வெளியிடப்படுகின்றன.
உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட ஓட்டுப் பதிவின் மதிய நேர நிலவரப்படி திருச்சியில் 50.77 சதவீத ஓட்டும், நாகை மாவட்டத்தில் சீர்காழியில் 50சதவீதமும், மயிலாடுதுறையில் 47சதவீதமும், கரூரில் 59.30 சதவீத ஓட்டும் பதிவாகியுள்ளது.......... read more
No comments:
Post a Comment