Translate

Friday 28 October 2011

சர்வதேசத்திடம் முறையிடுவதே ஒரே வழி : மனோ _


  உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக் கூடிய அனைத்து வழிகளையுமிந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும் வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைகாண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளைக் கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............... read more

No comments:

Post a Comment