தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளிலே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அரசுக்கு அக்கறையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறியுள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக நேற்று முன்தினம் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச [மேலும் வாசிக்க...]மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 10 October 2011
தமிழருக்கு விரோதமாக அரசு செயற்படுகிறது
தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளிலே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அரசுக்கு அக்கறையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறியுள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக நேற்று முன்தினம் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச [மேலும் வாசிக்க...]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment