சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை தமிழரசுக்கட்சி அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக விசமபிரசாரம் செய்யப்படுகிறது. நாம் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை டில்லி மகாநாட்டில் கைவிட்டுவிட்டோம் என சிலரால் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக தமிழரசுக்கட்சியின் செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்................ read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 3 October 2011
சுயநிர்ண உரிமை என்ற வாசகத்தை நீக்கச் சொன்னவர்களை அம்பலப்படுத்துகிறார் மாவை
சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை தமிழரசுக்கட்சி அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக விசமபிரசாரம் செய்யப்படுகிறது. நாம் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை டில்லி மகாநாட்டில் கைவிட்டுவிட்டோம் என சிலரால் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக தமிழரசுக்கட்சியின் செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்................ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment