வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணிப் பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராத் தமிழ்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றினை நடத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 11 October 2011
காணிப்பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிராகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்!
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணிப் பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராத் தமிழ்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றினை நடத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment