மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 2 October 2011
தேர்தல் ஆணையம் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு ஆய்வின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒருசார்பு தன்மை வெளிப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடக்கத்திலிருந்தே நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அமையவில்லை. ............ read more
No comments:
Post a Comment