மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 9 October 2011
தமிழர்கள் விடயத்தில் பாகுபாடு காட்டுகிறது மத்திய அரசு
தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு தமிழர்களை வேறுபடுத்தி பிரித்துக்காட்டுகிறது.
தமிழர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாகுபாட்டு மனப்பான்மையுடன் தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூடங்குளம் போராட்டக் குழு குற்றம் சாட்டியுள்ளது........... read more
No comments:
Post a Comment