Translate

Wednesday, 30 November 2011

வடக்கு, கிழக்கை இராணுவமயப்படுத்தவும் சிங்கள மயமாக்கவும் அரசாங்கம் கடும் பிரயத்தனம்!- யசூசியிடம் கூட்டமைப்பினர் விளக்கம்


அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள மயமாக்கலும் இராணுவமயப்படுத்தலும் இடம்பெற்று வருகின்றன என்று இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. க்கள் எடுத்துக்கூறியுள்ளனர்....... read more 

No comments:

Post a Comment