மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 29 November 2011
காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறும் நாடுகளில் சிறீலங்கா இரண்டாவது
ஆட்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தீர்க்கப்படாத நாடுகளில் பட்டியலில் சிறீலங்கா இரண்டாவது இடம் வகிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறீலங்காவிற்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.......... read more
No comments:
Post a Comment