
வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்த மக்கள் பலர் மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் காட்டுப் பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித அடிப்படை செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அடிப்படை வசதிகளற்று காட்டுப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த பாம்பு தீண்டி இறந்ததாகவும் வினோ எம்.பி. தெரிவித்தார்.
No comments:
Post a Comment