மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 20 November 2011
ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் கொழும்பில் இரகசிய ஆலோசனை
சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.............. read more
No comments:
Post a Comment