Translate

Monday 26 December 2011

இந்தியாவின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் புலிகள் உங்கள் படைகளை வென்றிருப்பர் - சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

நீங்கள் ஒரு தந்தை என்ற முறையில் இறந்த ஒரு மகனின் கல்லறையை இராணுவத்தினர் சிதைத்திருந்தால் அம் மகனின் பெற்றோர் என்ற வகையில் மன உணர்வுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.,,,,,,,,,,, read more

No comments:

Post a Comment