Translate

Saturday 10 December 2011

யாழில் மனித உரிமை தினப் பேரணி:பொலிஸ் – பொதுமக்கள் மோதல்! (படங்கள்)

மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழில் இன்று நடைபெறும் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது................ read more 

No comments:

Post a Comment