Translate

Saturday 10 December 2011

மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் மக்களது சடலங்களா? – ஐரோ. பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி!

2009இல் இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளில், இதுவரை மக்கள் சென்றுவர அனுமதிக்கப்படாத இடங்களில் பல பொதுமக்களது சடலங்கள் புதைக் கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் யஹாவிட் கூறியுள்ளார்............ read more 

No comments:

Post a Comment